மென்தமிழ்
மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.
Tuesday 29 November 2011
Wednesday 23 November 2011
Friday 14 October 2011
பூமி
ஓர் நொடி கூட ஓய்வின்றி
தன்னைத் தானே சுற்றிக்கொண்டும்
எங்களையும் தாங்கிக்கொண்டு
உருண்டு கொண்டிருக்கும் பூமியே நாங்கள்
சுருண்டு விழுவதும் உன்னில்தான்
சுகமாய் வாழ்வதும் உன்னில்தான்.
பூமியே உன்னைப் பற்றி புகழவும் முடியாமல் இகழவும் முடியாமல்
உன்னிலே பூக்கும் புற்றுநோய் பற்றி
புலமை நயத்துடன் பாட வந்துள்ளேன்- உன்
புத்திரன் இங்கு..
தன்னைத் தானே சுற்றிக்கொண்டும்
எங்களையும் தாங்கிக்கொண்டு
உருண்டு கொண்டிருக்கும் பூமியே நாங்கள்
சுருண்டு விழுவதும் உன்னில்தான்
சுகமாய் வாழ்வதும் உன்னில்தான்.
பூமியே உன்னைப் பற்றி புகழவும் முடியாமல் இகழவும் முடியாமல்
உன்னிலே பூக்கும் புற்றுநோய் பற்றி
புலமை நயத்துடன் பாட வந்துள்ளேன்- உன்
புத்திரன் இங்கு..
Friday 9 September 2011
Subscribe to:
Posts (Atom)