ஓர் நொடி கூட ஓய்வின்றி
தன்னைத் தானே சுற்றிக்கொண்டும்
எங்களையும் தாங்கிக்கொண்டு
உருண்டு கொண்டிருக்கும் பூமியே நாங்கள்
சுருண்டு விழுவதும் உன்னில்தான்
சுகமாய் வாழ்வதும் உன்னில்தான்.
பூமியே உன்னைப் பற்றி புகழவும் முடியாமல் இகழவும் முடியாமல்
உன்னிலே பூக்கும் புற்றுநோய் பற்றி
புலமை நயத்துடன் பாட வந்துள்ளேன்- உன்
புத்திரன் இங்கு..
தன்னைத் தானே சுற்றிக்கொண்டும்
எங்களையும் தாங்கிக்கொண்டு
உருண்டு கொண்டிருக்கும் பூமியே நாங்கள்
சுருண்டு விழுவதும் உன்னில்தான்
சுகமாய் வாழ்வதும் உன்னில்தான்.
பூமியே உன்னைப் பற்றி புகழவும் முடியாமல் இகழவும் முடியாமல்
உன்னிலே பூக்கும் புற்றுநோய் பற்றி
புலமை நயத்துடன் பாட வந்துள்ளேன்- உன்
புத்திரன் இங்கு..