மென்தமிழ்

மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.

Tuesday 10 February 2015

காதல்

கேட்ட மாத்திரத்தில்
மனிதனை மயக்கும்
மந்திர வார்த்தை 
காதல்.

காதலைப் பாடாத கவிஞனும் இல்லை

காதலி தேடாத இளைஞனும் இல்லை.