மென்தமிழ்
மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரி மாணவர்களின் படைப்புத்திறன்களை இணைய உலகில் வெளிப்படுத்துவதற்காக கல்லூரியின் தமிழ்த்துறை (சுயநிதி) உருவாக்கிய வலைப்பூ.
Labels
கற்க கசடற
தமிழனென்று சொல்லடா
புதியதோர் உலகம் செய்வோம்
வானம் வசப்படும்
Saturday 21 January 2012
தமிழர் வீரம்
தமிழா.. தமிழா..
அகமும் புறமும் போற்றிய
மறத்தமிழன் நீயா?
உண்மைதானா?
எல்லோரையும் போல் உனக்கும்
இரு கண்கள்
ஒன்று காதல் அது
பழுதாகிப் போனது
இன்னொன்று வீரம் அது
குருடாகிப் போனது
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)